டெல்லியில் ராமதாஸ்-பிரதமருடன் திடீர் சந்திப்பு

தமிழத்தில் அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக சமீபத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. இதை முதல்வர் கருணாநிதி திட்டவட்டமாக மறுத்தார்.
இந்த நிலையில் தலைமைச் செயலாளர் திரிபாதியும், லஞ்ச ஒழிப்புத் துறை கூடுதல் இயக்குநர் உபாத்யாயாவும் பேசிய விவரம் வெளியாகவே மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாமக முக்கியப் பிரமுகர்களின் போன்களும் ஒட்டு கேட்கப்பட்டுள்ளன. எனவே அதுகுறித்தும் விசாரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரியிருந்தார்.
இந்தச் சூழ்நிலையில், இன்று அவசரமாக அவர் டெல்லி விரைந்தார். அங்கு பிரமதர் மன்மோகன் சிங்கை சந்தித்து அவர் பேசினார்.
இட ஒதுக்கீடு பிரச்சினை உள்ளிட்டவை குறித்து பிரதமரிடம் பேசியதாக பின்னர் ராமதாஸ் தெரிவித்தார்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications