போலீசை தாக்கிய வழக்கு-21 ஆண்டுக்கு பின் ஜான்பாண்டியன் ஆஜர்
Subscribe to Oneindia Tamil
நெல்லை: போலீசை தாக்கிய வழக்கு விசாரணையில் 21 ஆண்டுகளுக்குப் பின் நெல்லை நீதிமன்றத்தில் ஜான்பாண்டியன் ஆஜர்படுத்தப்பட்டார்.
நெல்லை கோர்ட் வாளகத்தில் கடந்த 1987-ம் ஆண்டு ஜான்பாண்டியன் ஆதரவாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் போலீசார் கல்வீசி தாக்கப்பட்டனர். இதையடுத்து ஜான்பாண்டியன் உள்ளிட்ட 79 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு நெல்லை மாவட்ட 2-வது செசன்சு கோர்டில் விசாரணை நடந்து வருகிறது.
தற்போது 21 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் சாட்சி விசாரணை நடந்தது. சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜான் பாண்டியன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
More From
-
இவ்வளவு ஸ்ட்ரிக்டா? 2 நாளில் 23 கோடி சிக்கியது! பணம், பொருளாக அள்ளிய தேர்தல் அதிகாரிகள்! முழு விவரம் -
கீழடி ஆய்வறிக்கையையும் மத்திய அரசை வெளியிட வைப்போம்! மு.க.ஸ்டாலின் -
தமிழ்நாட்டில் வெப்பநிலை அடியோடு குறையப்போகுது.. வானிலை மையம் குட்நியூஸ் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications