தடுப்பூசி-காட்டுமன்னார்கோவிலில் குழந்தை பலி
Subscribe to Oneindia Tamil
காட்டுமன்னார்கோவில்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் தட்டம்மை தடுப்பூசி போடப்பட்ட 4 மாத குழந்தை உயிரிழந்தது.
ஏற்கனவே தமிழகத்திலும் ஒரி்ஸ்ஸாவிலும் 6க்கும் மேற்பட்ட குழந்தைகள் தடுப்பூசியால் பலியாகியுள்ள நிலையில் இந்த சாவு நிகழ்ந்துள்ளது.
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ராதாநல்லூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த காலமேகத்தின் 4 மாதக் குழந்தையான முகேஷுக்கு இரு நாட்களுக்கு தட்டம்மை தடுப்பூசி போடப்பட்டது.
இந் நிலையில் அக் குழந்தையின் உடல்நலம் பாதிக்கப்பட்டு இன்று காலை உயிரிழந்தது.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
"327 பார்வையாளர்கள் நியமனம்".. தமிழகத்தை கண்ட்ரோலில் எடுத்த தேர்தல் ஆணையம்.. அதிரடி அறிவிப்பு -
கரூர் எஸ்.பியை மாற்ற வேண்டும் என அண்ணாமலை சொன்ன அடுத்த சில மணி நேரத்தில் தேர்தல் ஆணையம் போட்ட ஆர்டர் -
பீகாரை போல்! தமிழக பெண்களுக்கும் ரூ. 10000! இன்று காலை ரிலீஸ் செய்ய இருந்தாரா ஸ்டாலின்? பிளான் என்ன? -
ஸ்டாலினுக்கு 41.2% சதவீத மக்கள் ஆதரவு! மீண்டும் முதலமைச்சராக வருவார் என CNN கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
வங்கக்கடலில் நடந்த மாற்றம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வாக்காளர்களிடையே நெகட்டிவ் தாக்கத்தை ஏற்படுத்தியதா.. விஜய்-சங்கீதா கேஸ்? CNN கருத்துக்கணிப்பில் ஷாக் -
4 மாவட்ட எஸ்.பிக்கள் மாற்றம்.. தேர்தல் அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் தேர்தல் ஆணையம் அதிரடி! -
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் எப்போது வரை பெயர் சேர்க்கலாம்? தேர்தல் ஆணையம் விளக்கம் -
கீழடி ஆய்வறிக்கையையும் மத்திய அரசை வெளியிட வைப்போம்! மு.க.ஸ்டாலின் -
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் மாற்றம்! 50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்தால் PAN தேவையா? -
ரஜினி பற்றி வாயை விட்ட ஆதவ் அர்ஜுனா.. பாய்ந்து வந்த பாஜக! அப்போ கூட்டணி இல்லையா! -
சர்ச்சை ஓய்ந்தது.. எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு!












Click it and Unblock the Notifications