கள்ளக்குறிச்சி ஆற்றில் மூழ்கி 3 குழந்தைகள் பலி
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி ஆற்று வெள்ளத்தில் மூழ்கி 3 குழந்தைகள் பரிதாபமாக பலியாயினர்.
கள்ளக்குறிச்சி அருகே மலைக்கொட்டாளம் கிராமத்தை சேர்ந்தவர் செம்மலை. இவரது குழந்தைகள் தேன்மலர்(10), தமிழரசி(9), செந்தமிழ்செல்வன்(7) ஆகியோர் தங்கள் தாத்தாவுடன் சென்று கள்ளக்குறிச்சி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருந்தது.
இந்த நிலையில் நீரின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தவித்த குழந்தைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களை காப்பாற்ற முயன்றும் முடியாமல் 3 குழந்தைகளும் பரிதாபமாக மூழ்கி இறந்தன.
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று குழந்தைகளும் பலியான இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர.
More From
-
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்!












Click it and Unblock the Notifications