10 இந்தியர்களுடன் சரக்குக் கப்பல் கடத்தல்
Subscribe to Oneindia Tamil
மும்பை: சோமாலியா கடற்கரைப்பகுதியில் சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தி சென்றனர்.
அந்த கப்பலில் இந்தியாவை சேர்ந்த 10 மாலுமிகள் இருந்ததாக இந்திய கப்பல் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சோமாலியா நாட்டில் இருந்து 55 கடல்மைல் தொலைவில் இந்த கடத்தல் சம்பவம் நடந்துள்ளது. தனியாருக்குச் சொந்தமான இந்த கப்பலின் பெயர் எம்வி விக்டோரியா.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் மும்பை துறைமுகத்தில் இருந்து சீனி உள்ளிட்ட சரக்குகளை ஏற்றிக்கொண்டு சோமாலியாவுக்கு கிளம்பிச் சென்றது. ஜோர்டான் நாட்டில் அந்த கப்பல் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட கப்பலை கண்டுபிடித்து இந்தியர்களை மீ்ட்க நடவடிக்கை எடுத்துவருவதாக கப்பல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
More From
-
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே!












Click it and Unblock the Notifications