நாகையில் ராணுவத்திற்கு ஆளெடுக்கும் முகாம்
Subscribe to Oneindia Tamil
நாகை: நாகையில், நாளை முதல் ஒரு வாரத்திற்கு ராணுவத்திற்கு ஆள் எடுக்கப்படவுள்ளது.
நாளை தொடங்கி 8ம் தேதி இந்த ஆளெடுப்பு நடக்கிறது. பல்வேறு பிரிவுகளுக்கு இந்த முகாமில் ஆள் எடுக்கப்படவுள்ளது.
ஆள் சேர்ப்பு பணி நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.
இதில் தகுதி வாய்ந்த இளைஞர்கள், சோல்சர்ஸ் நர்சிங், அசிஸ்டேண்ட் சோல்சர்ஸ், சோல்சர்ஸ் கிளார்க், ஸ்டோர் கீப்பர், டெக்னிக்கல் உள்ளிட்ட பணிகளுக்கு ஆள் எடுக்கப்படவுள்ளனர்.












Click it and Unblock the Notifications