நாய்க் கடிக்கு ஊசி போட வந்தவர் நர்ஸை கற்பழிக்க முயற்சி
Subscribe to Oneindia Tamil
கன்னிவாடி: திண்டுக்கல் அருகே நாய்க்கடிக்காக ஊசி போட அரசு மருத்துவமனைக்கு வந்தவர், அங்கிருந்த நர்ஸைக் கற்பழிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அரசு மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருபவர் சித்ரகலா (32).
இந் நிலையில் கன்னிவாடி அருகே உள்ள ஆலத்தூரான்பட்டியை சேர்ந்த சின்னையா (35) என்பவரை நாய் கடித்தது. இதையடுத்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவருடன் ஆட்டோ டிரைவர் சக்திவேலும் வந்தார்.
சின்னையாவுக்கு நர்ஸ் சித்ரகலா ஊசி போட தயாரானார். அப்போது திடீரென்று சின்னையாவும், சக்திவேலும் சேர்ந்து சித்ரகலாவின் கையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்ய முயன்றனர்.
சித்ரகலாவின் கூச்சல் கேட்டு டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் ஓடி வந்து சின்னையா, சக்திவேலை பிடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
More From
-
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
இந்தி மாநிலங்களுக்கு போகும் "ரியல்" பவர்? 816ஆக உயரும் தொகுதிகள்.. மறுசீரமைப்பில் என்ன நடக்கும் -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications