கப்பலிலிருந்து தடுமாறி விழுந்து இந்திய சர்வேயர் பலி
Subscribe to Oneindia Tamil
மும்பை: துபாயில், கப்பலில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்த இந்தியாவைச் சேர்ந்த சர்வேயர், கால் தடுமாறி விழுந்து உயிரிழந்தார்.
லாயிட்ஸ் ரெஜிஸ்டர் ஆப் ஷிப்பிங் நிறுவனத்தில் சர்வேயராகப் பணியாற்றி வந்தவர் விஸ்வநாதன். வெள்ளிக்கிழமை இவர் துபாய் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இந்தியாவைச் சேர்ந்த எம்.டி. பிரேம் திவ்யா என்ற கப்பலில் ஆய்வு மேற்கொண்டிருந்தார்.
கப்பலில் உள்ள ஒரு டேங்க்கை அவர் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது கால் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்ததும் துபாய் போலீஸார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
More From
-
மக்களே கவலை வேண்டாம்.. கேஸ் சிலிண்டர் சப்ளை சீராகிவிட்டதாம்.. அடித்து சொல்லும் மத்திய அரசு -
'கோஸ்ட் சிட்டி' ஆக மாறிய துபாய்! மொத்தமா போச்சு.. இப்போ எப்படி இருக்குன்னு பாருங்க! -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
அந்த மனசுதான்.. துபாயில் தவித்த இந்தியர்களுக்காக அடுக்குமாடி குடியிருப்பை இலவசமாக கொடுத்த தொழிலதிபர் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு












Click it and Unblock the Notifications