கன்னியாகுமரியில் திடீர் கடல் கொந்தளிப்பு
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் திடீர் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவ காற்று கடலில் அலைகள் சீற்றம் அதிகமாக இருப்பது வழக்கம்.
கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன்பிடிக்க விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கி கொள்ளப்பட்டுள்ள நிலையில் மேற்கு கடற்கரை பகுதியில் நாளை (15ம்) தேதி முதல் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் ராஜாக்கமங்கலம் துறை பகுதியில் கடல் சீற்றம் வழக்கத்துக்கு மாறாக அதிகரித்துள்ளது. ராட்சாத அலைகள் எழுந்து வீழ்வதாலும் கரை பகுதிகள் இடிந்து மணல் கடலுக்குள் கரைந்து வருவதாலும் கட்டுமர மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவது குறித்து அச்சமடைந்துள்ளனர்.
இதனால் பெரும்பாலான மீனவர்கள் இன்று மீன் பிடிக்க செல்லவில்லை.
கடல் அரிப்பை தடுக்க போடப்பட்டுள்ள தடுப்பு சுவர் கற்களும் ராட்சாத அலைகளால் இழுத்து செல்லப்பட்டுள்ளன.
-
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications