போன் ஒட்டுக் கேட்பு விவகாரம்: விசாரணை அறிக்கை தாக்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: இரு மூத்த அதிகாரிகளின் தொலைபேசி பேச்சு ஒட்டுக் கேட்கப்பட்டது தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட ஒரு நபர் கமிஷன் தனது விசாரணையை முடித்து, அதன் அறிக்கைய முதல்வர் கருணாநிதியிடம் இன்று சமர்ப்பித்தது.
தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதிக்கும், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் உபாத்யாவுக்கும் இடையே நடந்த தொலைபேசி பேச்சு ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரம் கடந்த மே மாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக விசாரணை நடத்த உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பி.சண்முகம் தலைமையிலான ஒரு நபர் விசாரணைக் கமிஷனை தமிழக அரசு அறிவித்தது.
நீதிபதி சண்முகம் கமிஷன் தனது விசாரணையை முடித்து சமீபத்தில் இடைக்கால அறிக்கையை அளித்தது. இன்று தனது இறுதி அறிக்கையை முதல்வர் கருணாநிதியிடம் தலைமைச் செயலகத்தில் நீதிபதி சண்முகம் வழங்கினார்.
More From
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications