அமைச்சராக்கினால் ஆதரவு-சிபு சோரன் நிபந்தனை

இந்தக் கட்சியிடம் 5 எம்பிக்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
நம்பிக்கை வாக்கில் வெல்ல ஒவ்வொரு எம்பியின் ஓட்டும் மிக அவசியம் என்ற நிலையில் சோரன் பாஜகவுடன் கூட்டு சேர்ந்தால் காங்கிரசி்ன் நிலைமை மிகவும் கவலைக்கிடமாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
நரசிம்மராவ் ஆட்சியைக் காப்பாற்ற பணம் வாங்கிக் கொண்டு வாக்களித்தது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா. இதையடுத்து பெரும் சிக்கலில் மாட்டினர் ராவும் சோரனும்.
இந் நிலையில் கடந்த தேர்தலில் 5 எம்பிக்களுடன் காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்று மத்திய அமைச்சருமானார் சோரன். ஆனால், கொலை வழக்கில் இவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால் பதவி போனது.
பின்னர் அந்த சிக்கலில் இருந்து வெளியே வந்து மீண்டும் நிலக்கரித்துறை அமைச்சரானார்.
இந் நிலையில் 2005ம் ஆண்டில் ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இல்லாத நிலையிலேயே இவரது கட்சியும் காங்கிரசும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன.
இதற்காக மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு முதல்வரானார். ஆனால், மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் 9 நாளில் முதல்வர் பதவியை இழந்தார் சோரன். பின்னர் மீண்டும் மத்திய அமைச்சராக்கப்பட்டார்.
ஆனால், இவரது உதவியாளர் கொலை வழக்கில் இவரை டெல்லி நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்தது. இதனால் மீண்டும் பதவியிழந்தார். இருப்பினும் இந்த வழக்கிலும் அப்பீல் செய்து விடுதலையானார்.
அதிலிருந்து மீண்டும் தனக்கு அமைச்சர் பதவி கேட்டு வந்தார். ஆனால், காங்கிரஸ் தரவில்லை. இந் நிலையில் தான் தனக்கு அமைச்சர் பதவி தந்தால் தான் ஆதரவு என நிபந்தனை போட்டு காங்கிரஸை மிரள வைத்துள்ளார்.
-
காங்கிரசுக்கு ஒதுக்க சொல்வதா? அண்ணா அறிவாலயத்தில் அடித்துக்கொண்ட கிள்ளியூர் தொகுதி திமுக நிர்வாகிகள் -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications