வங்கதேச தீ விபத்தில் 11 பேர் பலி-5 பேர் கவலைக்கிடம்

Subscribe to Oneindia Tamil

டாக்கா: வங்கதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

வங்கதேச தலைநகர் டாக்காவில் 5 அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இன்று காலை தீப்பிடித்தது. இதில் 11 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

காயமடைந்த பலரை அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+