ஓகனேக்கலில் முதலில் கூட்டு சர்வே நடத்த வேண்டும்: எடியூரப்பா
ஷிமோகா: ஓகனேக்கலில் முதலில் கூட்டு சர்வே நடத்த வேண்டும். அதன் பிறகு குடிநீர்த் திட்டம் குறித்து தமிழகம் ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் தமிழக அரசு தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.
ஷிமோகா வந்த எடியூரப்பா அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், ஓகனேக்கலில் கூட்டுக் குடிநீர்த்திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசிடம் தமிழகம் அனுமதி வாங்க வேண்டும். ஆனால் அதைப் பெறாமல் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு முயற்சிக்கிறது.
அங்கு முதலில் எல்லைகளை தெளிவுபடுத்திக் கொள்ள கூட்டுச் சர்வே நடத்தப்பட வேண்டும். அதன் பின்னர்தான் இந்தத் திட்டம் குறித்து விவாதிக்க வேண்டும். ஆனால் தன்னிச்சைப்படி தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
இதுகுறித்து மத்திய அரசிடம் புகார்தெரிவிப்போம். தமிழகத்தின் குடிநீர்த் திட்டத்தை கடுமையாக ஆட்சேபிப்போம் என்றார் எடியூரப்பா.
-
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications