வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் பீகார்: மீட்புப் பணியில் முப்படைகள்
பாட்னா: வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் பீகார் மாநிலத்தில் முப்படையினரும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுவரை வெள்ளத்திற்கு 76 பேர் உயிரிழந்துள்னர். 3.5 லட்சம் பேர் வீடுகளை இழந்து பரிதவித்து வருகின்றனர்.
தொடர்ந்து பெய்து வரும் பெரு மழையால் கோசி ஆறு வெள்ளக் காடாகியுள்ளது. இதன் காரணமாக மாதேபுரா, சுபால், அராரியா, சாஹர்ஸா ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தில் சிக்கி பெரும் சேதத்தை சந்தித்துள்ளன.
வெள்ளத்திற்கு இதுவரை 76 பேர் உயிரிழந்துள்ளனர். 22 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3.5 லட்சம் பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை ஆகிய முப்படையினரும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அரசு அமைத்துள்ள 162 நிவாரண முகாம்களில் இதுவரை 1.12 லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மாதேபுரா மாவட்டத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். மிர்கஞ்ச் பகுதியில் 20பேர் இறந்தனர். இந்த மாவட்டத்தில் தான் அதிகஅளவிலான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு 34 பேர் இறன்துள்ளனர்
16 மாவட்டங்களைச் சேர்ந்த 30 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 755 கிராமங்கள் முற்றிலும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.
-
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications