தஞ்சை- பஸ் ஆற்றில் கவிழ்ந்து 40 பேர் காயம்!
Subscribe to Oneindia Tamil
தஞ்சை: தஞ்சை அருகே பஸ் ஆற்றில் கவிழ்ந்ததில் 40 பேர் படுகாயமடைந்தனர்.
தஞ்சையில் இருந்து திருக்காருகாவூருக்கு அரசு டவுன் பஸ் புறப்பட்டு சென்றது. பஸ் முருகன்குடி என்ற இடத்தில் போது சமீபத்தில் பெய்த மழையால் ரோட்டில் அரிப்பு எற்பட்டுள்ளதை அறியாத பஸ் டிரைவர் பஸ்சை செலுத்திய போது வெண்ணாற்றில் பஸ் கவிழ்ந்தது.
இதில் பஸ்சில் பயணம் செய்த 40 பேர் படுகாயமடைந்தனர்.
தகவல் அறி்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் பஸ்சிலும் ஆற்றிலும் சிக்கியவர்களை மீ்ட்டு தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.












Click it and Unblock the Notifications