மீனாட்சி அம்மன் கோவில்-டிஜிபி நேரில் ஆய்வு

பெங்களூர், அகமதாபாத் குண்டுவெடிப்பின்போது மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்களுக்கு தீவிரவாத மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இந்த கோவில்களில் பல கட்ட பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில் டெல்லியில் கடந்த 13ம் தேதி தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்தது. இதைத் தொடர்ந்தும் தமிழகத்தில் உள்ள கோவில்களில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டது.
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு எட்டடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 24 மணிநேரமும் ஷிப்ட் முறையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பு காரணங்களுக்காக சித்திரை வீதிகளில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
கோவிலின் அனைத்து வாசல்களிலும் டோர் பிரேம் மெட்டல் டிடெக்டர்கள் பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவிலுக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு பணிகளை டிஜிபி ஜெயின் இன்று காலை நேரில் ஆய்வு செய்தார்.
பாதுகாப்பு பணிகள் குறித்து போலீஸ் உயரதிகாரிகளிடம் விசாரித்தார். பின்னர் மீனாட்சி அம்மனை தரிசனம் செய்தார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications