சிறார் இல்லத்திலிருந்து 9 பேர் தப்பி ஓட்டம்
Subscribe to Oneindia Tamil
வேலூர்: வேலூர் அரசினர் கூர் நோக்கு இல்லத்திலிருந்து 9 சிறார்கள் தப்பி ஓடி விட்டனர். ஜன்னல் மேல் கம்பியை வளைத்து சுவர் ஏறிக் குதித்து இவர்கள் தப்பியுள்ளனர்.
வேலூர், சத்துவாச்சேரி பகுதியில் அரசினர் கூர்நோக்கு சிறார் பாதுகாப்பு இல்லம் உள்ளது. இங்கு பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிறார்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இங்கு போதிய பாதுகாப்பு இல்ைல என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக உள்ளது. இதுவரை 50 பேர் இங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் அங்கிருந்து 9 சிறுவர்கள் தப்பி ஓடி விட்டனர். ஜன்னல் கம்பியை வளைத்து வெளியேறிய அவர்கள் சுவர் ஏறிக் குதித்து தப்பி விட்டனர்.
இதையடுத்து அவர்களைப் பிடிக்க போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.
More From
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications