நேபாள நாட்டு மசூதியில் குண்டுவெடிப்பு - 5 பேர் காயம்

Subscribe to Oneindia Tamil

காத்மாண்டு: நேபாள நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 5 பேர் படுகாயமடைந்தனர்.

கிழக்கில் உள்ள மொராங் மாட்டத்தின், ஹட்டிமோடா கிராமத்தில் உள்ள மசூதியில் நேற்று இரவு சில விஷமிகள் குண்டை எரிந்து விட்டுச் சென்றனர். அது பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறியதில் மசூதியில் இருந்த 5 பேர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த குண்டுவெடிப்புக்கு யார் காரணம் என்பது தெரியவில்லை. போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+