நிலவுக்குச் செல்ல சந்திராயன்-1 தயார் - 22ம் தேதி ஏவப்படுகிறது
சென்னை: இந்தியாவின் முதலாவது ஆள் இல்லாத நிலவு விண்கலமான சந்திராயன்-1 ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் ஏவுவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 22ம் தேதி காலை 6.20 மணிக்கு பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் சந்திராயன் நிலவுக்கு பயணிக்கவுள்ளது.
இதுகுறித்து இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் கூறுகையில், சந்திராயன்-1 விண்கலம் கடைசிக் கட்ட பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் 2 நாட்களில் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டில் பொருத்தப்படுவதற்காக அது பொருத்து தளத்திற்கு கொண்டு செல்லப்படும்.
அனைத்தும் சரியாக நடந்தால், சந்திராயன் பொருத்தப்பட்ட பி.எஸ்.எல்.வி. ராக்கெட், லான்ச்சிங் பேடுக்கு 17ம் தேதி கொண்டு செல்லப்படும்.
காலநிலை இதில் முக்கியமானது. வானிலை சரியாக இருந்தால் திட்டமிட்டபடி ஏவப்படும். இல்லாவிட்டால், சற்று தாமதப்படும். 22ம் தேதி முதல் 28ம் தேதிக்குள் ஏவலாம் என திட்டமிட்டுள்ளோம் என்றார் நாயர்.
-
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா?












Click it and Unblock the Notifications