எப்.எம் ரேடியோவிலும் செய்திகளுக்கு அனுமதி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தனியார் எப்.எம். ரேடியோக்களிலும் விரைவில் செய்திகளுக்கு அனுமதி தரப்படவுள்ளது.
நாடு முழுவதும் உள்ள ஏராளமான தனியார் எப்.எம். ரேடியோக்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்கி வருகின்றன. ஆனால், இதுவரை செய்திகளுக்கு அனுமதி தரப்படவில்லை.
இந் நிலையில் நீண்ட யோசனைக்குப் பின் மத்திய அரசு எம்.எம்மில் செய்திகளுக்கு ஒப்புதல் அளிக்க முன் வந்துள்ளது.
ஆனால், இந்த எப்.எம். ரேடியோக்கள் தாங்கள் சொந்தமாக தயாரித்த அல்லது சேகரித்த செய்திகளை ஒலிபரப்ப முடியாது. அகில இந்திய வானொலி (ஏஐஆர்) நிறுவனம் தயாரிக்கும் செய்திகள் இந் நிறுவனங்களுக்கு தரப்படும். அவற்றை மட்டுமே இந்த எப்எம் ரேடியோக்கள் ஒலிபரப்ப முடியும்.
More From
-
"பட்டாம்பூச்சி எஃபெக்ட்.." ஈரானில் வீசப்படும் குண்டால்.. மிக பெரிய சிக்கலில் தமிழக விவசாயிகள் -
"முடியல.. கஷ்டமா இருக்கு.." பீகாரின் நிலைமை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய வெளிநாட்டு பெண் -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
ஈரானுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்தியா.. போருக்கு நடுவே மருத்துவ உதவிகள்.. நீங்களும் நன்கொடை கொடுக்கலாம் -
"ஐ லவ் யூ" சொல்வது பாலியல் தொல்லை தான்.. போக்சோ வழக்கில் உயர்நீதிமன்றம் மிக முக்கிய கருத்து -
"சுங்க கட்டணம் 2 மடங்கு செலுத்தணும்.." அமலுக்கு வரும் புதிய பாஸ்டேக் ரூல்ஸ்.. ரொம்ப முக்கியம்! -
சீனாவில் தமிழருக்கு கிடைத்த மிக முக்கிய உயர் பொறுப்பு.. யார் இந்த விக்ரம் துரைசாமி! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications