சபரிமலை-புதிய மேல்சாந்தி விஷ்ணு நம்பூதிரி
Subscribe to Oneindia Tamil
பத்தனம்திட்டா: சபரிமலை கோவிலின் புதிய தலைமை அர்ச்சகராக (மேல் சாந்தியாக) விஷ்ணு நம்பூதிரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
திருவனந்தபுரம் மருதம்குழி பகுதியை சேர்ந்தவர் இவர்.
அதே போல மாளிகபுரத்து அம்மன் கோவில் மேல்சாந்தியாக, செங்கனூரை சேர்ந்த என்.ஸ்ரீகுமர சர்மா தேர்வு செய்யப்பட்டார்.
மேல்சாந்திக்காக பரிந்துரைக்கப்பட்ட 9 பெயர்களில் இருந்து இந்த இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications