தீவிரவாத பெண் துறவிக்கு நார்கோ டெஸ்ட்!
Subscribe to Oneindia Tamil

மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் நகரில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக பெண் துறவியான பிரக்யா சிங் தாக்கூர் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு உறுதுணையாக இருந்ததாக இரண்டு முன்னாள் ராணுவத்தினரும் கைதாகியுள்ளனர்.
இந்த நிலையில் பிரக்யா சிங்குக்கு இன்று நார்கோ அனாலிசிஸ் எனப்படும் உண்மை கண்டறியும் சோதனையும், மூளை வரைபட சோதனையும் நடத்தப்படவுள்ளது.
இதற்கான அனுமதியை நாசிக் கோர்ட் நேற்று வழங்கியது. நேற்று பிரக்யா உள்ளிட்ட 3 பேரும் நாசிக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த அனுமதியை கோர்ட் வழங்கியது. மேலும் 3 பேரின் போலீஸ் காவலும் நவம்பர் 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
More From
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications