For Daily Alerts
Just In
திருச்சியில் நவ. 1ல் பாஸ்போர்ட் அதாலத்
திருச்சி: திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் நவம்பர் 1ம் தேதி பாஸ்போர்ட் அதாலத் நடைபெறவுள்ளது.
16 மாவட்டங்களை உள்ளடக்கிய திருச்சி பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து பாஸ்போர்ட் அதிகாரி பாலச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிககையில், திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்து கிடைக்காதவர்கள், நவம்பர் 1ம் தேதி காலை 10 மணி முதல் அதாலத்தில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
Comments
Story first published: Thursday, October 30, 2008, 12:05 [IST]