விடுதலைப் புலிகளும், இலங்கை அரசும் பேச வேண்டும்: கருணாநிதி
Subscribe to Oneindia Tamil

திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று நடந்த திருமண விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், போரில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தால்தான் போர் நிறுத்தம் சாத்தியமாகும். இரு தரப்புமே போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும்.
மாப்பிள்ளையும், பெண்ணும் மாலை மாற்றிக் கொண்டால்தான் திருமணம் முழுமை பெறும். அதேபோலத்தான், இலங்கையில் போர் நிறுத்தம் என்பது சம்பந்தப்பட்ட இரு தரப்புமே பேச்சுவார்த்தை நடத்தினால்தான் சாத்தியமாகும், முழுமை பெறும்.
ஒரு தரப்பு மட்டும் தன்னிச்சையாக போர் நிறுத்தத்தை அறிவித்தால், அதற்கு முழுமையான போர் நிறுத்தம் என்று பெயராகாது என்றார் அவர்.
More From
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications