அருணாசலப் பிரதேசம் இந்தியாவுடையது அல்ல-சீனா

சமீபத்தி்ல் அருணாசலப் பிரதேசம் சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இந்த மாநிலத்தின் ஒவ்வொரு பகுதியும் இந்தியாவுக்குச் சொந்தமானது, இந்த மாநிலம் 2 எம்பி்க்களை இந்திய நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வருகிறது, இந்திய அரசியல் அமைப்பின் கீழ் இயங்கும் சட்டசபையையும் இந்த மாநில மக்கள் தேர்வு செய்கிறார்கள். இதனால் இந்த மாநிலம் குறித்து யாருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை என்றார்.
முகர்ஜியின் இந்தக் கருத்துக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
அருணாசலப் பிரதேச எல்லை குறித்து இதுவரை எதுவும் அதிகாரப்பூர்வமாக முடிவு செய்யப்படவில்லை. இது தொடர்பாக வரையப்பட்ட மெக்மோகன் எல்லைக் கோட்டை சீனா ஏற்கவில்லை. அந்த எல்லை வரையறை சட்ட விரோதமானது.
வரலாற்றை எல்லாம் மறந்துவிட்டு அருணாசலப் பிரதேசம் இந்தியாவுக்கே சொந்தம் என அந நாட்டு அமைச்சர் கூறுவதையெல்லாம் ஏற்க முடியாது.
இந்த எல்லைப் பிரச்சனை இன்னும் முடியவில்லை. இந்த எல்லை விவகாரத்தில் சீனாவில் நிலை தெளிவாக உள்ளது, அதில் எந்த மாற்றமும் இல்லை.
மெக்மோகன் எல்லைக் கோட்டை ('McMahon Line") சீனாவின் எந்த அரசும் ஏற்றுக் கொண்டதில்லை, அது ஒரு சட்ட விரோத எல்லைக் கோடு, இது இந்தியாவுக்கும் நன்றாகவே தெரியும் என்று கூறியுள்ளார்.
இந்த எல்லைப் பிரச்சனை தொடர்பாக இந்தியாவும் சீனாவும் தொடர்ந்து பேச்சு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
தங்கத்தை தாறுமாறாக வாங்கி குவிக்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள்.. சீனா செய்த பெரிய சம்பவம் -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?












Click it and Unblock the Notifications