மாலேகன் குண்டுவெடிப்பு: கான்பூரில் மடாதிபதி கைது
கான்பூர்: மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக உ.பி. மாநிலம் கான்பூரைச் சேர்ந்த தயானந்த பாண்டே என்கிற மடாதிபதியை மும்பை தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து உ.பி. மாநில சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி பிரிஜ்லால் கூறுகையில், தயானந்த பாண்டே என்பவரை மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். இவர் உ.பி. மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர். ஜம்முவில் மடம் நடத்தி வருகிறார்.
கைது செய்யப்பட்ட தயானந்த பாண்டே கான்பூரிலிருந்து லக்னோ கொண்டு வரப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது என்றார்.
பாண்டேவுடன் தொடர்பில்லை - பஜ்ரங் தளம்
ஆனால் பாண்டேவுக்கு, பஜ்ரங் தளம் அமைப்புடன் எந்த விதமான தொடர்பும் இல்லை என அந்த அமைப்பின் தேசிய
ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் சர்மா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கைது செய்யப்பட்டவர் யார் என்றே தெரியவில்லை. அவர் பஜ்ரங் தளம் அமைப்பில் உறுப்பினராகவும் இல்லை என்றார் அவர்.
-
இந்தியாவுக்கு வந்து இருக்கோம்.. பயத்துடன் இருந்த பாகிஸ்தான் பெண்! கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா? -
ஒடுக்கப்படும் தென்னிந்தியாவின் குரல்? 850ஆக உயரும் லோக்சபா தொகுதிகள்.. வடமாநிலங்களின் மெகா ஆதிக்கம் -
"எல்லை மீறி போறீங்க.." டெல்லி சாலைகளில் ஓடும் டிரம்ப் ஆட்டோக்கள்.. அப்படி என்ன காரணம் தெரியுமா? -
நீ கைய குடு பங்கு! அமெரிக்கா முட்டி மோத.. சத்தமில்லாமல் இந்தியா பார்த்த வேலை! தோள் கொடுத்த ரஷ்யா! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல்












Click it and Unblock the Notifications