அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு 7 சதவீத அகவிலைப்படி 1.7.2008 முதல் நிலுவையின்றி ரொக்கமாக வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய அரசு அலுவலர்களுக்கு 1.7.2008 முதல் அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இதையொட்டி தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 1.7.2008 முதல் 7 சதவீதம் உயர்த்தப்படுகிறது.

உயர்த்தப்பட்ட அகவிலைப்படி உயர்வு 1.7.2008 முதல் நிலுவையின்றி ரொக்கமாக வழங்கப்படும்.

இந்த உயர்வு காரணமாக அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ. 953 கோடி செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+