செவ்வாய்க்கும் விண்கலம் அனுப்ப வேண்டும்: கலாம்
Subscribe to Oneindia Tamil

சண்டிகரில் நடந்த விண்வெளி ஆய்வுத் துறையில் ஏற்பட்டுள்ள நவீன முன்னேற்றங்கள் குறித்த தேசிய கருத்தரங்கை அவர் நேற்று தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில், சந்திராயன்-1 பயணம் வெற்றிகரமாக முடிந்துள்ளது. இனி நமது விஞ்ஞானிகள் செவ்வாய் பயணம் குறித்த கோணத்தில் சிந்திக்க வேண்டும். ஆய்வுகளைத் தொடங்க வேண்டும்.
சந்திராயன் -1 வெற்றி, இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் வரலாற்றில் சிவப்பெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதாகும்.
நமது தொழில்நுட்பம் மற்றும் திறமையை உலகுக்குப் பறை சாற்றி விட்டோம் என்றார் கலாம்.
More From
-
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள்












Click it and Unblock the Notifications