விமான நிலையத்திற்கு தங்கக் கம்பியுடன் வந்த பெண் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு தங்கக் கம்பியுடன் வந்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர். அந்தத் தங்கக் கம்பியின் மதிப்பு ரூ. 15.40 லட்சமாகும்.
இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகள் கூறுகையில், மங்கள் ஈஸ்வரி என்ற 47 வயது பெண் நேற்று இரவு கொழும்பு செல்லும் விமானத்தில் பயணிப்பதற்காக இரவு 8.40 மணஇக்கு வந்தார்.
அவர் இரு சூட்கேஸ்களை வைத்திருந்தார். வழக்கமான சுங்கப் பரிசோதனையின்போது அவரிடம் 1.60 கிலோ எடையுள்ள தங்கக் கம்பி இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து தங்கக் கம்பி பறிமுதல் செய்யப்பட்டது. மங்கள ஈஸ்வரி கைது செய்யப்பட்டார். பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார் என்றனர்.
More From
-
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள்












Click it and Unblock the Notifications