சென்செக்ஸ்: மீண்டும் 'ரெட்'!

Subscribe to Oneindia Tamil

மும்பை: இன்று வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களில் 126 புள்ளிகள் உயர்வுடன் எழுச்சி கண்ட சென்செக்ஸ், கொஞ்ச நேரத்திலேயே வீழ்ச்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கிவிட்டது.

வர்த்தகம் முடிந்த நேரத்தில் சென்செக்ஸில் 12 புள்ளிகள் குறைந்து 8903 ஆக முடிந்தது. ஆனால் தேசிய பங்குச் சந்தை நிப்டியில் 14 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. வர்த்தகம் முடிவில் நிப்டி குறியீட்டெண் 2708 ஆக இருந்தது.

சிட்டி வங்கிக்கு 20 பில்லியன் டாலர் கடனுதவியை அமெரிக்கா அறிவித்ததால் சற்று சுறுசுறுப்படைந்த்து. ஆனாலும் ஒரு நிலையான போக்கு பிடிபடாமல் அலைபாய்ந்த வணன்ணமிருந்த்து. பிற்பகலில் அதிக ஊசலாட்டம் காணப்பட்டது.

டிஎல்எப், டாடா கம்யூனிகேஷன்ஸ், ஐசிஐசிஐ போன்றவற்றின் பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+