சிட்டி வங்கிக்கு 306 பில்லியன் டாலர் அரசு உதவி

இந்த வங்கியின் பங்குகள் விலை 83 சதவீதக்குக்கு மேல் சரிந்துவிட்ட நிலையில், வங்கியை விற்றுவிடுவது அல்லது வேறு வங்கியுடன் இணைந்துவிடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வந்தது.
இந் நிலையில் அமெரிக்க அரசு இந்த உதவிக்கரம் நீட்டியுள்ளது. ஏற்கனவே இந்த வங்கிக்கு கடந்த மாதம் அமெரிக்க அரசு 25 பில்லியன் டாலர்கள் வழங்கியது. ஆனால், அதெல்லாம் போதவில்லை.
இதையடுத்து வரலாறு காணாத வகையில் 306 பில்லியன் டாலர் உதவியை இந்த வங்கிக்கு அமெரிக்கா வழங்கவுள்ளது.
சுமார் 100 நாடுகளில் கிளைகளைக் கொண்ட இந்த வங்கியில் 2 டிரில்லியன் டாலர் அளவுக்கு முதலீடுகளும் சொத்துக்களும் உள்ளன.
இப்போதைய அரசு நிதியுதவி மூலம் சிட்டி வங்கியின் 90 சதவீத நஷ்டம் ஈடுகட்டப்பட்டுவிட்டது. மீதமுள்ள 10 சதவீத நஷ்டத்தை அந்த வங்கியே தனது சொத்துக்களை வைத்து சமாளிக்கவுள்ளது.
தப்பினார் வி்க்ரம் பண்டிட்:
இந்த நிதியுதவி மூலம் சிட்டி வங்கியின் தலைவர் விக்ரம் பண்டிட்டின் பதவியும் தப்பியுள்ளது. அவர் பதவி விலக வேண்டிய அவசியமில்லை என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. ஆனால், பண்டிட் உள்ளிட்ட டாப் சிட்டி வங்கி நிர்வாகிகளின் ஊதியம், போனஸ்களை பெருமளவில் குறைக்க அரசு உத்தரவிடும் எனத் தெரிகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications