அஸ்ஸாம் ரயிலில் குண்டுவெடிப்பு-3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil

லும்டின்-தின்சுகிய இடங்களுக்கு இடையே இயக்கப்படும் இந்த ரயில் இன்று காலை திபு என்ற இடத்தி்ல் ரயில் நிலையத்தில் நி்ன்றிருந்தபோது எஸ்-3 கோச்சில் இந்த குண்டு வெடித்தது.
டைமருடன் கூடிய அந்த குண்டு வெடித்து 3 பேர் அந்த இடத்திலேயே பலியாயினர். 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
இந்த குண்டை கேஎன்எல்எப் தீவிரவாத அமைப்பு வைத்திருக்கலாம் என அஸ்ஸாம் டிஜிபி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications