ரூ. 23,000 கோடியில் 6 லட்சம் கிராமங்களுக்கு இன்டர்நெட் வசதி!
ஐதராபாத்: இந்தியாவின் 6 லட்சம் கிராமங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்குள் முழுமையான இண்டர்நெட் வசதி அளிக்க ரூ.23 ஆயிரம் கோடி ரூபாயை செலவிடுகிறது மத்திய அரசு.
இணையத்தின் அவசியம் உணர்ந்து நகரப் பகுதிகள் பெரும்பாலும் தனியார் மற்றும் பிஎஸ்என்எல்லின் சேவைகளைப் பெற்று வருகின்றன.
ஆனால் கிராமங்களில் உள்ளவர்களுக்கு இன்னும் இணைய வசதிகள் கிடைக்கவில்லை.
இதற்காக நாட்டில் இருக்கும் அனைத்து கிராமங்களுக்கும் இணைய வசதி ஏற்படுத்தித் தர முடிவு செய்துள்ளது மத்திய அரசு.
இதற்காக 23,000 கோடி ரூபாயை செலவிட உத்தேசித்துள்ளது. தனியார் மற்றும் அரசு நிறுவனங்களின உதவியுடன் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.
இது உடனடியாக நிறைவேற்றி முடிக்கும் திட்டமில்லை என்பதால், ஐந்தாண்டு கால திட்டமாக வடிவமைத்துள்ளது மத்திய அரசு.
இந்த்த் தகவலை மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications