'அட்டாக்' பாண்டி வேளாண் விற்பனைக் குழு தலைவரானார்!
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை மாவட்ட வேளாண் விற்பனைக் குழு தலைவராக நியமிக்கப்பட்ட அட்டாக் பாண்டி இன்று அப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
தினகரன் பத்திரிகை அலுவலக எரிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் முக்கியமானவர் அட்டாக் பாண்டி. மு.க. அழகிரியின் தீவிர ஆதரவாளர் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், மதுரை மாவட்ட வேளாண் விற்பனைக் குழு தலைவராக அட்டாக் பாண்டி நியமிக்கப்பட்டுள்ளார். இன்று அவர் இப்பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications