சத்யம் போர்டுக்கு 3 இயக்குநர்களை நியமித்தது அரசு
Subscribe to Oneindia Tamil

சத்யம் நிறுவனத்தின் செயல்பாடுகளை முறைப்படுத்தும் வேலைகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
முதல் நடவடிக்கையாக, சத்யம் போர்டைக் கலைத்து உத்தரவிட்ட மத்திய அரசு அதற்கு புதிதாக பத்து பேர் நியமிக்கப்படுவார்கள் என அறிவித்திருந்தது.
அதன்படி இன்று, எச்டிஎப்சி வங்கியின் தலைவர் தீபக் பரேக், நாஸ்காம் முன்னாள் தலைவர் கிரண் கார்னிக் மற்றும் செபியின் முன்னாள் உறுப்பிர் சி அச்சுதன் ஆகியோர் சுயேச்சை இயக்குநர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இத் தகவலை மத்திய கம்பெனிகள் விவகாரத் துறை அமைச்சர் பிசி குப்தா தெரிவித்துள்ளார்.
சத்யம் நிறுவனத்துக்கு மேலும் 7 இயக்குநர்கள் நியமனத்தையும் அரசே செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.
More From
-
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன்












Click it and Unblock the Notifications