சத்யம் போர்டுக்கு 3 இயக்குநர்களை நியமித்தது அரசு
Subscribe to Oneindia Tamil

சத்யம் நிறுவனத்தின் செயல்பாடுகளை முறைப்படுத்தும் வேலைகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
முதல் நடவடிக்கையாக, சத்யம் போர்டைக் கலைத்து உத்தரவிட்ட மத்திய அரசு அதற்கு புதிதாக பத்து பேர் நியமிக்கப்படுவார்கள் என அறிவித்திருந்தது.
அதன்படி இன்று, எச்டிஎப்சி வங்கியின் தலைவர் தீபக் பரேக், நாஸ்காம் முன்னாள் தலைவர் கிரண் கார்னிக் மற்றும் செபியின் முன்னாள் உறுப்பிர் சி அச்சுதன் ஆகியோர் சுயேச்சை இயக்குநர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இத் தகவலை மத்திய கம்பெனிகள் விவகாரத் துறை அமைச்சர் பிசி குப்தா தெரிவித்துள்ளார்.
சத்யம் நிறுவனத்துக்கு மேலும் 7 இயக்குநர்கள் நியமனத்தையும் அரசே செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.
More From
-
மக்களே கவலை வேண்டாம்.. கேஸ் சிலிண்டர் சப்ளை சீராகிவிட்டதாம்.. அடித்து சொல்லும் மத்திய அரசு -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா?












Click it and Unblock the Notifications