விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 2 பேர் படு காயம்
Subscribe to Oneindia Tamil
விருதுநகர்: விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் அதில் பணிபுரிந்த 2 பேர் படு காயம் அடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ளது சூரார்பட்டி கிராமம்.
இந்த கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலைகள் நிறைய உள்ளது.
அதில் தனியாருக்கு சொந்தமான ஒரு பட்டாசு தொழிற்சாலையில், 40 அறைகளில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, ஒரு அறையில் திடீரென பட்டாசு வெடித்துச் சிதறியதில் அங்கிருந்த பொன்னுசாமி, வசந்தா, ஆகியோர் படுகாயமடைந்தனர்.
அவர்கள் இருவரும் அருகில் உள்ள அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இந்த வெடி விபத்து குறித்து ஏழாயிரம் பண்ணை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications