இலங்கை இனப்படுகொலை: ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கவலை
Subscribe to Oneindia Tamil
ஐ.நா.: இலங்கையில், போரற்ற பாதுகாப்பு பிரதேசப் பகுதியில் தஞ்சமடைந்த நூற்றுக்கணக்கான அப்பாவிகள் கொல்லப்பட்டிருப்பது கவலை தருவதாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பான் கி மூன் வெளியிட்டுள்ள அறிக்கை:
வன்னியில் தொடரும் முடிவற்ற மோதலில் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருப்பது கவலைக்குரியது.
இலங்கை அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் பொதுமக்களின் பாதுகாப்பை- மனிதாபிமான பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திட வேண்டும்.
அனைத்து மக்களும் இடம்பெயர்வதை அரசும் விடுதலைப் புலிகளும் உறுதிசெய்ய வேண்டும்.
போர் அற்ற மக்கள் பாதுகாப்பு பிரதேசங்களை மதிக்க வேண்டும் என்று பான் கி மூன் வலியுறுத்தியுள்ளார்.
More From
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications