2 இலங்கை கடற்படை படகுகளை அழித்த கடற்புலிகள்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: முல்லைத்தீவு கடற் பகுதியில் இலங்கை கடற்படையின் 2 அதிவேக படகுகள கடற்புலிகள் தாக்கி அழித்தனர்.

வெள்ளிக்கிழமை முற்பகலில், இலங்கை கடற்படையின் 15 அரோ ரக கமாண்டோப் படகுகள் மற்றும் டோரா, அதிக வேகப் படகுகள் கண்காணிப்பி்ல் ஈடுபட்டிருந்தன.

அப்போது மின்னல் வேகத்தில் அங்கு கடற்புலிகளின் தாக்குதல் படகு அங்கு வந்தது.

அதிரடியாக தாக்குதல் நடத்திய கடற்புலிகள் 2 அரோ ரக படகுகளை தாக்கி அழித்து வி்ட்டுத் தப்பினர்.

சுண்டிக்குளம் பகுதியில் நடந்த இன்னொரு மோதலில், இரண்டு கடற்புலி வீரர்கள் உயிரிழந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+