For Daily Alerts
Just In
2 இலங்கை கடற்படை படகுகளை அழித்த கடற்புலிகள்
கொழும்பு: முல்லைத்தீவு கடற் பகுதியில் இலங்கை கடற்படையின் 2 அதிவேக படகுகள கடற்புலிகள் தாக்கி அழித்தனர்.
வெள்ளிக்கிழமை முற்பகலில், இலங்கை கடற்படையின் 15 அரோ ரக கமாண்டோப் படகுகள் மற்றும் டோரா, அதிக வேகப் படகுகள் கண்காணிப்பி்ல் ஈடுபட்டிருந்தன.
அப்போது மின்னல் வேகத்தில் அங்கு கடற்புலிகளின் தாக்குதல் படகு அங்கு வந்தது.
அதிரடியாக தாக்குதல் நடத்திய கடற்புலிகள் 2 அரோ ரக படகுகளை தாக்கி அழித்து வி்ட்டுத் தப்பினர்.
சுண்டிக்குளம் பகுதியில் நடந்த இன்னொரு மோதலில், இரண்டு கடற்புலி வீரர்கள் உயிரிழந்தனர்.
Comments
Story first published: Saturday, January 31, 2009, 13:52 [IST]