மருத்துவ, பொறியியல் கல்லூரிகள் மட்டும் 9ம் தேதி திறப்பு
சென்னை: தமிழகத்தில் உள்ள மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகள் மட்டும் வருகிற 9ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இலங்கைப் பிரச்சினை தொடர்பாக தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் பெரும் போராட்டத்தில் குதித்தனர். ஆங்காங்கு சாலை மறியல், ஆர்ப்பாட்டம், சாகும் வரை உண்ணாவிரதம் என போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் சென்னையில் இளைஞர் முத்துக்குமார் தீக்குளித்து உயிர் நீத்த சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மாணவர்களிடையே உணர்ச்சிக் கொந்தளிப்பு அதிகரித்தது.
இதையடுத்து கல்லூரிகள் அனைத்தையும் காலவரையின்றி மூட அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் மூடப்பட்டன. விடுதிகளும் மூடப்பட்டன.
இதை எதிர்த்து சென்னை சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மார்ச் மாதம் தேர்வு வரவுள்ள நிலையில் இப்படிக் கல்லூரிகளை மூடியிருப்பது படிப்பைக் கெடுக்கும் என அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையி்ல் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் உள்ள மருத்துவம், கால்நடை, விவசாயம் மற்றும் பொறியியல் கல்லூரிகள் பிப்ரவரி 9ம் தேதி முதல் செயல்படும்.
பிற கல்லூரிகளைத் திறப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்.
-
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications