தஞ்சையில் 3 போலி டாக்டர்கள் கைது!
Subscribe to Oneindia Tamil
தஞ்சை: தஞ்சை அருகே போலி டாக்டர் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை கொட்டவா தெருவைச் சேர்ந்தவர்கள் பிச்சை (65), ஜெயக்குமார் (56), குமரேசன் (58). இவர்கள் கிளினிக் வைத்து மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தனர்.
இவர்கள் சட்டத்திற்கு புறம்பாக உரிமம் இன்றி அலோபதி மருத்துவம் பார்த்து வருவதாக மனித உரிமை கண்காணிப்பு குழுவைச் சேர்ந்த நிர்வாகி அமீர் சையத் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். சாரணையில் அவர்கள் எம்பிபிஎஸ் படிக்காமலேயே பல வருடங்களாக அப்பகுதி மக்களுக்கு அலோபதி மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து தஞ்சை இன்ஸ்பெக்டர் முத்தரசு போலி டாக்டர்கள் பிச்சை, ஜெயக்குமார், குமரேசன் ஆகிய மூன்று பேரை கைது செய்தார்.
More From
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications