ருவாண்டா ஆகிவரும் இலங்கை!-மகா கோரமான படங்கள்!!
Subscribe to Oneindia Tamil
கடந்த ஜனவரி 31ம் தேதி தேதி இலங்கை அரசு நடத்திய கொடூர பீரங்கி தாக்குதல்களில் மூங்கிலாறு பகுதியில் இடம்பெயர்ந்து வந்து தங்கியிருந்த தமிழர்கள், தங்கள் தற்காலிக குடிசைகளுக்குள்ளேயே எரிந்து உடல் கருகிப் பலியாகினர்.
இது தொடர்பான படங்கள் இப்போது வெளியே வந்துள்ளன. ஆனால், படங்களின் பயங்கரத்தன்மை காரணமாக அதை வெளியிட வேண்டாம் என நினைத்தோம்.
இருப்பினும் அங்கு நடப்பது என்ன, நடந்தது என்ன என்பதை இந்தப் படங்களைத் தவிர வேறு எதுவும் வெட்டவெளிச்சமாகக் காட்டிவிட முடியாது என்பதால் சில மகா கோராமான படங்களை மட்டும் தவிர்த்துவிட்டு இவற்றை வெளியிடுகிறோம்.
மன பலம் குன்றியவர்களும், குழந்தைகளும் இந்தப் படங்களைக் காண்பதை தவிர்க்கவும்.
More From
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்













Click it and Unblock the Notifications