ஒரே நாளில் 134 இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை நகரில் 3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றி வந்த 134 இன்ஸ்பெக்டர்கள் ஒரே நாளில் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
லோக்சபா தேர்தலையொட்டி ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலாக பணியாற்றும் காவல்துறையினரை மாற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து உயர் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை அனைவரும் மாற்றப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை நகரில் 3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றி வந்த 134 இன்ஸ்பெக்டர்கள் நேற்று ஒரே நாளில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பான உத்தரவை மாநகர காவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் பிறப்பித்தார்.
More From
-
சென்னையில் ஓட்டல்கள், டீக்கடைகள் மூடல்! வெளியூர் தொழிலாளர்கள் உணவுக்காக தவிப்பு -
சென்னை சாலைகளில்.. களமிறக்கப்படும் 'இன்ஃப்ராரெட்' அஸ்திரம்.. வெளியே போறீங்களா? இதை நோட் பண்ணுங்க -
வணிக காஸ் சிலிண்டர் ரூ.5000, 6000 என விற்பனை.. சென்னை,கோவையில் மூடப்படும் ஏராளமான உணவங்கள் -
சென்னை மாதவரத்தில் 46 கிலோ தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் -
மார்ச் மாதத்தில் நடந்த மேஜிக்.. சென்னையில் அசாதாரணமான மழை.. வெதர்மேன் வெளியிட்ட பதிவு -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
IT Jobs: 3 பிரிவில் காலியிடங்கள்.. சென்னை உள்பட 2 இடங்களில் மார்ச் 21ல் இண்டர்வியூ.. ரெடியா? -
தமிழ்நாட்டில் வெப்பநிலை அடியோடு குறையப்போகுது.. வானிலை மையம் குட்நியூஸ் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications