லாகூர் தாக்குதலில் இந்தியாவுக்கு தொடர்பு இல்லை: இலங்கை
கொழும்பு: லாகூரில் இலங்கை வீரர்கள் தாக்க்பப்ட்ட சம்வத்தில் இந்தியாவுக்கு எந்த தொடர்பும் இல்லை என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் லாகூர் நகரில் கடந்த 3ம் தேதி டெஸ்ட் போட்டியில் பங்கேற்க சென்று கொண்டிருந்த இலங்கை வீரர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் 6 இலங்கை வீரர்கள் காயமடைந்தனர். 7 போலீசார் பலியாயினர்.
இச்சம்பவத்தில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக பாகிஸ்தான் தேவையில்லாமல் குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில் லாகூர் போலீஸ் கமிஷ்னர் குஸ்ரோ பெர்வைஸ், இலங்கை வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்தியாவுக்கு தொடர்பு இல்லை என்று கூறிவிட முடியாது என்றார்.
இவரை தொடர்ந்து பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் முன்னாள் தலைவர் ஹமீத் குல், அந்நாட்டின் ஜீயோ டிவிக்கு அளித்த பேட்டியில், இந்தியா, பாகிஸ்தானை பலவீனப்படுத்த பார்க்கிறது.
பாகிஸ்தானை இந்த உலகம் தீவிரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என முயலுகிறது. அதற்கான சதிகளில் ஒன்று தான் லாகூரில் இலங்கை வீரர்கள் தாக்கப்பட்டது என்றார்.
இந்நிலையில் பாகிஸ்தான் அரசு சிஐடிகளின் அறிக்கையில் இருந்து லாகூர் தாக்குதலில் இந்தியாவின் உளவு அமைபாபன் 'ரா'வுக்கு பங்கு இருக்கிறது என்றது.
ஆனால், இவை அனைத்தையும் இலங்கை அரசு மறுத்துள்ளது. இது குறித்து இலங்கை அரசு அறிவிப்பு ஒன்று கூறுகையில், இந்தியா எங்களுடன் இருக்கிறது. இவ்விவகாரத்தில் இந்தியாவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
-
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி












Click it and Unblock the Notifications