நாகர்கோவிலில் கோடீஸ்வரர் படுகொலை
நாகர்கோவில்: நாகர்கோவிலில் கோடீஸ்வரர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் அருகே ஜவஹர் தெருவில் வசி்த்து வந்தவர் சங்கரநாராயண ரெட்டியார். துபாயில் கான்டிராக்ட் தொழில் செய்து வந்த அவருக்கு நாகர்கோவிலில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகளும், நெல்லை வண்ணார்பேட்டையில் பெரிய வணிக வளாகமும் உள்ளது.
இவருக்கு பார்வதி என்ற மனைவியும், ரமேஷ், ராதா, சிவா என்ற 3 மகன்களும் உள்ளனர். இதில் முதல் மகன் ரமேஷ் வண்ணார்பேட்டையில் கடை வைத்துள்ளார். 2வது மகன் ராதா சென்னையில் தனியார் செல்போன் கடையும், 3வது மகன் சிவா வெளிநாட்டில் தனது தந்தையின் தொழிலையும் நடத்தி வருகின்றனர்.
நேற்று மாலை 5.30 மணியளவில் தனது வீட்டு வராண்டாவில் அமர்ந்திருந்த ரெட்டியாரை யாரோ மர்ம நபர்கள் கத்தியால் வயிறு மற்றும் விலா பகுதியிலும், குத்திவிட்டு ஓடிவிட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்த தனியார் கல்லூரி விடுதி வார்டன் ஒருவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
இதையடு்த்து நேசமணி நகர் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
சொத்து வரியின் பயன்கள்.. இது எப்படி கணக்கிடப்படுகிறது? வரி கட்டாவிட்டால் ஜப்தி வருமா? அறியாத தகவல் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு












Click it and Unblock the Notifications