சரவண பவன் ராஜகோபால் சரண் - சிறையில் அடைக்க உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சரவண பவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால் இன்று கோர்ட்டில் சரணடைந்தார். அவரை சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டது.

ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ராஜகோபால் உள்ளிட்ட 9 பேருக்கு பூந்தமல்லி கோர்ட் தலா 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், அபராதமும் விதித்தது.

இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர் 9 பேரும். ஆனால் அரசுத் தரப்பில், இவர்கள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்ட்டது.

இதைப் பரிசீலித்த உயர்நீதிமன்றம் சமீபத்தில் 9 பேரின் தண்டனையையும் ஆயுள் தண்டனையாக உயர்த்தி அதிரடி தீர்ப்பு வழங்கியது. மேலும் 9 பேருக்கும் அளிக்கப்பட்டிருந்த ஜாமீனும் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து ராஜகோபால் உள்ளிட்ட 9 பேரும் சென்னை அமர்வு நீதிமன்றம் முன்பு சரணடைந்தனர். அவர்களை புழல் சிறையில்அடைக்க கோர்ட் உத்தரவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+