தேர்தல் பாதுகாப்பு-டிஜிபி ஜெயின் நெல்லை வருகை
நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்ட தேர்தல் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய டிஜிபி ஜெயின் நாளை நெல்லை வருகிறார்.
தமிழ்நாட்டில் வரும் மே 13ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதையடுத்தும் தமிழகம் முழுவதும் பதற்றமான வாக்குசாவடிகளை கண்டறிந்து தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறை செய்து வருகிறது.
இந்நிலையில் டிஜிபி ஜெயின் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.
நாளை 27ம் தேதி நெல்லை வரும் அவர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
இதில் தென்மண்டல ஐஜி சஞ்சீவ் குமார், டிஜிபி கண்ணப்பன், மாநகர கமிஷனர் மஞ்சுநாதா, தூத்துக்குடி எஸ்பி தீபக் டமோர், கன்னியாகுமரி எஸ்பி கபில்குமார் சரத்கார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
கூட்டத்தில் 3 மாவட்ட தேர்தல் பாதுகாப்பு குறித்தும், பதற்றம் நிறைந்த வாக்கு சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிப்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications