சிறையில் பிரேமானந்தாவுக்கு நெஞ்சுவலி
கடலூர்: கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்று கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் போலி சாமியார் பிரேமானந்தாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி விராலிமலை அருகே எடமலைப்பெட்டியில் ஆசிரமம் நடத்தி வந்தவர் பிரேமானந்தா. இவர் ஆசிரமத்தில் தங்கியிருந்த பல இளம் பெண்களை கற்பழித்து, கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, 1997ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, புதுக்கோட்டை நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதையடுத்து பிரேமானந்தா கடலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
சமீபத்தில் தனக்கு கண் பார்வை குறைவு ஏற்பட்டதாக தெரிவித்ததை அடுத்து அவருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு அறுவை சிகிச்சையின் மூலம் கண்புரை நோய் நீக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை சிறையில் அவருக்கு திடீரென் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிறை துறை அதிகாரிகளிடம் இதை தெரிவித்துள்ளார்.
இதையடு்த்து போலீசார் அவரை கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
திருச்சியில் திமுக மாநாடு! 10 லட்சம் பேர் பங்கேற்பு! முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறாரா ஸ்டாலின்? -
"5000 பேருடன் உறவு.. அதுக்கு என்ன இப்போ?" கள்ள உறவை வசமாக பிடித்த மனைவி.. அதிர்ச்சி கொடுத்த அமைச்சர் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்!












Click it and Unblock the Notifications