பாதுகாப்பு வளையத்தில் பயங்கர தாக்குதல்-129 தமிழர்கள் படுகொலை
Subscribe to Oneindia Tamil
வன்னி: வன்னியில் பாதுகாப்பு வளையம் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் நேற்று முழுவதும் நடத்திய கொடூரத் தாக்குதலில் 129 அப்பாவிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஆர்ட்டில்லரி தாக்குதலில் பொக்கணையில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு மையம் மற்றும் சத்துணவு மையம் முற்றிலும் சேதமடைந்தது. அதில் இருந்த பல குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அங்கு எத்தனை குழந்தைகள் இருந்தனர் என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் 40 முதல் 80 குழந்தைகள் வரை இருந்திருப்பார்கள் என கூறப்படுகிறது.
இதுவரை பாதுகாப்பு வளையப் பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலிலேயே மிகக் கொடுமையானது இதுதான் என புலிகள் ஆதரவு இணையத் தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
More From
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications