வாக்காளர் பட்டியலில் 'கோல்மால்'-ஊழியர் சஸ்பென்ட்
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்: வாக்காளர் சேர்க்கையின் போது மனுக்களை ஆய்வு செய்யாமல் அனுப்பிய ஊழியரை தேர்தல் ஆணையாளர் நரேஷ் குப்தா சஸ்பென்ட் செய்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கடந்த மாதம் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் புதிய வாக்காளர்களை சேர்த்தல், நீக்கல், திருத்தம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
அப்போது, கும்பகோணம் கோட்டத்தில் 12, 925 மனுக்கள் பெறப்பட்டன. இதற்காக தேர்தல் சிறப்பு அலுவலர் சத்தியமூர்த்தி வீடு வீடுடாக சென்று ஆய்வு செய்தார்.
அப்போது கும்பகோணம் தேர்தல் உதவியாளர் சாமிநாதன் 300 மனுக்களை ஆய்வு செய்யாமல் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்தது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து அவரை தமிழக தேர்தல் தலைமை ஆணையாளர் நரேஷ்குப்தா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
More From
-
தமிழ்நாட்டில் வெப்பநிலை அடியோடு குறையப்போகுது.. வானிலை மையம் குட்நியூஸ் -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு!












Click it and Unblock the Notifications