இன்றும் பங்குச் சந்தைக்கு லீவு!

Subscribe to Oneindia Tamil

மும்பை: வியாழக்கிழமை மகாராஷ்ட்ராவில் பொதுத்தேர்தல் என்பதால் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்திய பங்குச் சந்தைக்கு விடுமுறை விடப்பட்டது.

இன்று மகாராஷ்ட்ர மாநிலம் உருவானதைக் கொண்டாடும் மகாராஷ்ட்ர தினம் என்பதால் விடுமுறைதான்.

அடுத்த இரு தினங்களும் வார விடுமுறை நாட்கள் என்பதால் 4 நாட்கள் பங்குச் சந்தைக்கு தொடர் விடுமுறை.

நேற்று மாலை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 401 புள்ளிகள் உயர்ந்திருந்தது. நிப்டி 111 புள்ளிகள் உயர்ந்து 3483 புள்ளிகளாக இருந்தது.

பத்திரங்கள், தங்கம்-வெள்ளி மற்றும் நாணய மாற்றுச் சந்தையும் இந்த நாட்களில் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+