For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்றும் பங்குச் சந்தைக்கு லீவு!

By Staff
Google Oneindia Tamil News

மும்பை: வியாழக்கிழமை மகாராஷ்ட்ராவில் பொதுத்தேர்தல் என்பதால் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்திய பங்குச் சந்தைக்கு விடுமுறை விடப்பட்டது.

இன்று மகாராஷ்ட்ர மாநிலம் உருவானதைக் கொண்டாடும் மகாராஷ்ட்ர தினம் என்பதால் விடுமுறைதான்.

அடுத்த இரு தினங்களும் வார விடுமுறை நாட்கள் என்பதால் 4 நாட்கள் பங்குச் சந்தைக்கு தொடர் விடுமுறை.

நேற்று மாலை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 401 புள்ளிகள் உயர்ந்திருந்தது. நிப்டி 111 புள்ளிகள் உயர்ந்து 3483 புள்ளிகளாக இருந்தது.

பத்திரங்கள், தங்கம்-வெள்ளி மற்றும் நாணய மாற்றுச் சந்தையும் இந்த நாட்களில் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X